kalLo prAnDs!

WellcomE to My Profile..

Monday, December 10, 2007

அர்த்தமற்ற வார்த்தைகள்





நான் நின்பேன் என நீ அறிந்திருந்தும் - ஏனோ


நீ நினைக்கிறாய் நான் அறியவில்லை என்று

விடைக்கு ஒரு கேள்வி சொல்வேன் -


" கேள்விக்கென்ன பதில் ? "

5 comments:

எவனோ ஒருவன் said...

நான் ஒன்று மட்டும் அறிந்து கொன்டேன
" U r in luv "்

Unknown said...

*/ நான் ஒன்று மட்டும் அறிந்து கொன்டேன
" U r in luv "
/*

hi krishnath,

காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.
கனவுகண்டு கவி வடிக்க..
எனக்கேது எல்லை.
-பிறை-

ஆதிரை said...

தம்பி...
ஏனோ நீ நினைக்கிறாய் நாம் அறியவில்லை என்று...!!!

சுபானு said...

*/விடைக்கு ஒரு கேள்வி சொல்வேன் -
" கேள்விக்கென்ன பதில் ? "
/*

நண்பா உனது இந்தக் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை... ஆனாலும் பதில் தெரிந்தவரை எனக்கும் தெரியும், உனக்கும் தெரியம், ஏன் அவருக்கும் தெரியும்.... ஆனால் ஒன்றுமட்டும் உண்மை... That is... வெளிப்படுத்திய பின்பு வலியோ... சுகமோ கொடுக்க வேண்டும் காதல் .... இல்லையேல்... அது என்ன நண்பா.....

Unknown said...

hi Shayanth,
ஆழமாக வாசித்தால் விடை விழிக்கும்

கேள்விக்கு என்ன பதில் ?
பதில் - " விடை "