பாவி அவன்...
படுபாவி..
நானும் என் தோழிகளும்
கூடியிருந்த வேளை...
வந்தான் அவன்...
நயவஞ்சனை பூத்த புண்ணகை...
நயவஞ்சகன் அவன்...
என்னை மட்டும் உருவி இழுத்துச் சென்று...
அவன் ஆசை அனையும் வரை...
அவன் உதட்டை என் இதழுடன் வைத்து..
ஆசை அனையும் வரை...
அனுபவித்து....
பாவி
படுபாவி அவன்..
அனைந்தது அவன் ஆசை..
என்மூச்சை அனைக்க
அவன் காழுக்கடியில் என்னை கசக்கினான்...
கள்ள மனம் கொண்ட நயவஞ்சகன்...
இந்த வெண்சுருட்டின் மீது
வெள்ளைமனம் கொள்ளக்கூடாதா?
-prai-
kalLo prAnDs!
WellcomE to My Profile..
Friday, February 2, 2007
Subscribe to:
Posts (Atom)